ஞாயிறு, நவம்பர் 16, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 126 நிறை அழிதல்
 
 
'புலப்பல்' எனச்சென்றேன் புல்லினேன் நெஞ்சம் 
கலத்தல் உறுவது கண்டு. (1259) 
 
பொருள்: காதலனோடு 'ஊடல் கொள்வேன்' என்று நினைத்துச் சென்றேன். ஆனால் என் நெஞ்சம் என்னை விட்டு அவரோடு கூடுவதைக் கண்டு வேறு வழி இல்லாமல் அவரைத் தழுவினேன். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக