வெள்ளி, செப்டம்பர் 26, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 123 பொழுது கண்டு இரங்கல்

மாலைநோய் செய்தல் மணந்தார் அகலாத
காலை அறிந்தது இலேன். (1226)
 
பொருள்: மாலைப்பொழுது என்பது பிரிந்திருக்கும் காதலருக்குக் காம நோயை ஏற்படுத்தி இவ்வாறு துன்பம் செய்ய வல்லது என்பதைக் காதலருடன் நான் இன்பமாய் இருந்தபோது அறியவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக