வியாழன், செப்டம்பர் 11, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்

அதிகாரம் 122 கனவு நிலை உரைத்தல்

காதலர் தூதொடு வந்த கனவினுக்கு
யாதுசெய் வேன்கொல் விருந்து. (1211)
பொருள்: பிரிவுத் துயரத்தோடு தூங்கும்போது காதலனுடைய செய்தியை எடுத்து வந்த எனது கனவுக்கு கைமாறாக எவ்வாறு விருந்தளிப்பேன்? எவ்வாறு உதவி செய்வேன்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக