புதன், செப்டம்பர் 24, 2014

இன்றைய சிந்தனைக்கு

கிருஷ்ண பரமாத்மா
https://encrypted-tbn3.gstatic.com/images?q=tbn:ANd9GcSoF9HoIAxRW11FCdfcme_c8y4jWbI6ZBXb6nkGiNS-MAux6qul 

"புத்தகங்கள் பல படித்திருப்பவனைப் பண்டிதன் என்று சொல்லுவது உலக வழக்கம். ஆனால் பண்டிதனுக்கு நான் தரும் இலட்சணம் வேறு. இயற்கையின் நடைமுறையை உள்ளபடி அறிந்திருப்பவன் பண்டிதன் ஆவான். சூரியன் தோன்றுவதையும் மறைவதையும் குறித்து யாரும் வருந்தாதிருப்பது போன்று பிறப்பு, இறப்புத் தத்துவத்தை அறியும் 'ஆத்மஞானி' சாவுக்கு வருந்துவதில்லை. வருத்தப்படுதலில் அவனுக்கு அர்த்தமில்லை. எதைக் குறித்தும் மனம் தளராமை பண்டிதனுடைய போக்கு"

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக