வெள்ளி, ஆகஸ்ட் 29, 2014

இன்றைய சிந்தனைக்கு

மூத்தோர் சொல்
 

நன்றாக மனம் விட்டுச் சிரியுங்கள். உங்களுடைய சிரிப்பில் உலகம் பங்கு எடுத்துக் கொள்ளும். நீங்கள் அழுது பாருங்கள்; உங்களுடைய அழுகையில் யாரும் பங்கு எடுத்துக் கொள்ள மாட்டார்கள்.நீங்கள் மட்டும்தான் அழுது கொண்டு இருப்பீர்கள். உங்களுடைய வருத்தம்(கவலை) இந்த உலகத்திற்குத் தேவையில்லாத ஒன்று. ஆகையால் சந்தோஷத்தைப் பற்றிப் பேசி, அவற்றை மற்றவர்களிடம் பரப்ப முயற்சி செய்யுங்கள். (வில்காய்ஸ்மித்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக