வெள்ளி, ஆகஸ்ட் 08, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 118 கண் விதுப்பழிதல்

உழந்துஉழந்து உள்நீர் அறுக! விழைந்துஇழைந்து 
வேண்டி அவர்க்கண்ட கண். (1177)

பொருள்: ஒரு சமயத்தில் காதலரை விடாமல் பார்த்துகொண்டிருந்த கண்கள் இன்று துயிலாமல் வருந்தி அழுது அழுது கண்ணீர் அற்றுப் போகட்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக