சனி, ஆகஸ்ட் 02, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 118 கண் விதுப்பழிதல்

கண்தாம் கலுழ்வது எவன்கொலோ? தண்டாநோய் 
தாம்காட்ட யாம்கண் டது (1171)
 
பொருள்: எனது கண்கள் காதலனை எனக்குக் காட்டியதால் அன்றோ இக்காம நோயை நான் பெற்றேன். அவ்வாறிருக்க காட்டிய கண்களே இப்போது அழுவது ஏன்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக