வெள்ளி, ஆகஸ்ட் 29, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 120 தனிப்படல் மிகுதி 

வீழ்வாரின் இன்சொல் பெறாஅது உலகத்து 
வாழ்வாரின் வன் கணார் இல் (1198)

பொருள்: காதலரின் இனிய சொல்லைப் பெறாமல், உலகத்தில் துன்புற்று வாழ்கின்ற பெண்களைவிட வன்கண்மை(வலிய நெஞ்சம்) உடையவர் யாரும் இல்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக