வியாழன், ஜூலை 24, 2014

இன்றைய சிந்தனைக்கு

சுவாமி விவேகானந்தர்
 

பிறவியிலேயே ஒழுக்கமாக வாழ்பவனை விட, வாழ்வில் ஆயிரம் முறை இடறி விழுந்த ஒருவனால் மட்டுமே நல்ல ஒழுக்கத்தை உறுதியாக நிலைநிறுத்த முடியும். ஒழுக்கம் என்பது உயர் குலப் பிறப்பாலோ, கல்வி கற்பதாலோ வருவதல்ல, அது உயர்வான, உறுதிபடைத்த உள்ளத்தால் வருவது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக