ஞாயிறு, மே 25, 2014

இன்றைய சிந்தனைக்கு

இயேசுக் கிறிஸ்து 


 வாய்க்குள் செல்வது(உணவுகள்) மனிதரைத் தீட்டுப்படுத்தாது(அசுத்தம் செய்யாது); மாறாக வாயிலிருந்து வெளிவருவதே மனிதரைத் தீட்டுப் படுத்தும். வாயினின்று வெளிவருபவை(சொற்கள்) உள்ளத்திலிருந்து வருகின்றன. அவையே மனிதரை தீட்டுப்படுத்துகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக