சனி, மே 31, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்

அதிகாரம் 111 புணர்ச்சி மகிழ்தல்

வீழும் இருவர்க்கு இனிதே வளிஇடை 
போழப் படாஅ முயக்கு (1108)
பொருள்: காற்று நுழைவதற்கும் இடைவெளியின்றித் தழுவுதல் காதலருக்கு இன்பம் தருவதாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக