புதன், மே 28, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 111 புணர்ச்சி மகிழ்தல்

வேட்ட பொழுதின் அவைஅவை போலுமே 
தோட்டார் கதுப்பினாள் தோள். (1105)
 
பொருள்: மலரணிந்த கூந்தலையுடைய இவளுடைய தோள்கள் விரும்பிய போது அவை, அவை(என்னால் விரும்பப் பட்ட பொருள்கள்) தரும் இன்பத்தைப் போல இன்பம் தருகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக