வெள்ளி, மே 16, 2014

இன்றைய சிந்தனைக்கு

மூத்தோர் சொல்

நாம் அதீதமாக அன்பு செலுத்துவோர் செய்யும் தவறுகள் நம் கண்களுக்குத் தெரிவதில்லை. அன்பு குறைந்த இடத்தில் குற்றங்கள் பெரிதாகத் தோன்றுகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக