புதன், ஏப்ரல் 30, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்

அதிகாரம் 108 கயமை

சொல்லப் பயன்படுவர் சான்றோர்; கரும்புபோல்
கொல்லப் பயன்படும் கீழ். (1078)
பொருள்: பெரியவர்களிடம் நமது குறைகளைச் சொன்ன உடனேயே மனமிரங்கி உதவி செய்து அடுத்தவர்களைப் பயன்பெறச் செய்வர். ஆனால் கீழ் மக்களாகிய 'கயவர்கள்' கரும்பை முறித்துப் பிழிவது போல வலியவர்கள் யாராவது நையப் புடைத்து, நெருக்கியபோதுதான் பயன்படுவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக