திங்கள், மார்ச் 31, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 105 நல்குரவு

இன்றும் வருவது கொல்லோ, நெருநலும் 
கொன்றது போலும் நிரப்பு. (1048)
 
பொருள்: நேற்று என்னைக் கொன்றது போல எனக்குத் துன்பத்தைச் செய்த வறுமை இன்றும் என் பக்கம் வருமோ? வந்தால் நான் என்ன செய்வேன்? என்றே வறுமையால் துன்பப் பட்ட ஒவ்வொரு ஏழையின் சிந்தனையும் இருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக