வியாழன், மார்ச் 27, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 105 நல்குரவு

நல்குரவு என்னும் இடும்பையுள் பல்குரைத் 
துன்பங்கள் சென்று படும். (1045)
 
பொருள்: வறுமை என்று சொல்லப்படும் துன்பத்தால் பலவகைத் துன்பங்களும் வந்து சேரும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக