சனி, பிப்ரவரி 22, 2014

இன்றைய சிந்தனைக்கு

புத்தர் 

உண்மையின் ஒளி மிகுந்த பாதையில் நம்பிக்கை வைத்து அதைப் பின்பற்றிச் செல்லுங்கள். அந்த ஒளியே கருமேகத்திலிருந்து விடுபட்ட சந்திரனைப் போல் உலகம் முழுவதும் பிரகாசிக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக