வெள்ளி, பிப்ரவரி 28, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 102 நாணுடைமை

குலம்சுடும் கொள்கை பிழைப்பின்; நலம் சுடும் 
நாண்இன்மை நின்றக் கடை. (1019)
 
பொருள்: ஒருவன் ஒழுக்கம் தவறினால் அத்தவறு அவனுடைய குலப்பெருமையை அழித்துவிடும். ஆனால் ஒருவனிடம் நாணம் இல்லையென்றால் அது அவனுடைய எல்லா நலன்களையும் அழித்துவிடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக