செவ்வாய், பிப்ரவரி 25, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்

அதிகாரம் 102 நாணுடைமை

நாண்வேலி கொள்ளாது மன்னோ வியன் ஞாலம்
பேணலர் மேலா யவர். (1016) 
பொருள்: மேன்மைமிக்க சான்றோர்கள் தமக்குக் காவலாக நாணமாகிய வேலியைக் கொள்வார்களேயல்லாமல் அகன்ற உலகத்தைக் காவலாகக் கொள்ள விரும்ப மாட்டார்கள்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக