ஞாயிறு, பிப்ரவரி 23, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 102 நாணுடைமை

அணிஅன்றோ நாண் உடைமை சான்றோர்க்கு அஃதுஇன்றேல்
பிணிஅன்றோ பீடு நடை. (1014)
 
பொருள்: அறிவு, ஒழுக்கம் நிறைந்த சான்றோர்களுக்கு நாணுடைமை(வெட்கப் பட வேண்டிய விடயங்களுக்கு வெட்கப் படுதல்) அணியாகும். அந் நாணுடைமை இல்லையானால் அவருடைய பெருமிதமான நடை கண்டவர்க்குப் பிணியாகும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக