சனி, பிப்ரவரி 22, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 102 நாணுடைமை

ஊனைக் குறித்த உயிர்எல்லாம்; நாண்என்னும்
நன்மை குறித்தது சால்பு. (1013)
 
பொருள்: உயிர்கள் யாவும் உடம்பைத் தமக்கு நிலைக் களனாகக் கொண்டுள்ளன. அதுபோலச் சால்பு என்னும் நிறைகுணம் நாணம் என்னும் நற்குணத்தைத் தனக்கு நிலைக் களனாகக் கொண்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக