புதன், பிப்ரவரி 19, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 101 நன்றிஇல் செல்வம்
 
சீருடைச் செல்வர் சிறுதுனி மாரி 
வறங்கூர்ந் துஅனையது உடைத்து. (1010)

பொருள்: தம் செல்வத்தை மற்றவர்கள் வாழ்வதற்குக் கொடுக்கும் குணமுடைய செல்வர், சிறிது வறுமையுற்றாலும் அது மழையின்றி வறண்டதுபோலத் துன்பம் உண்டாக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக