சனி, பிப்ரவரி 15, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 101 நன்றிஇல் செல்வம்

ஏதம் பெருஞ்செல்வம் தான்துவ்வான் தக்கார்க்குஒன்று
ஈதல்இயல்புஅலா தான். (1006) 
 
பொருள்: தானும் அனுபவிக்காமல் தகுதியுடையவர்க்கு ஒரு பொருளைக் கொடுக்கும் குணமும் இல்லாதவன் தான் பெற்ற செல்வத்திற்கு ஒரு நோயாவான். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக