வியாழன், பிப்ரவரி 13, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 101 நன்றிஇல் செல்வம்

எச்சம்என்று என் எண்ணும் கொல்லோ ஒருவரால் 
நச்சப் படாஅ தவன். (1004)
 
பொருள்: ஒருவராலும் விரும்பப்படாதவனாய், தனது செல்வத்தைத் தான் மட்டுமே அனுபவித்துக் கொண்டு வாழ்பவன் தான் இறந்தபின் இவ்வுலகில் எஞ்சி நிற்பதாக எதனைக் கருதுவானோ? 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக