வியாழன், ஜனவரி 16, 2014

இன்றைய சிந்தனைக்கு

சுவாமி விவேகானந்தர்

நம்பிக்கையை இழந்துவிடாதே. பாதை கத்தி முனையில் நடப்பதைப் போல மிகவும் கடினமானது தான். எனினும் எழுந்திரு. விழித்துக் கொள். மனம் தளராதே. நீ அடையவேண்டிய உனது இலட்சியமாகிய குறிக்கோளைக் கண்டுபிடி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக