புதன், ஜனவரி 22, 2014

இன்றைய பொன்மொழி

மூத்தோர் சொல்

ஞானம் என்பது வானத்து தேவதைகளிடம் இருந்து இறங்கி, மனிதனின் மூளைக்குள் நுழைவது அல்ல. அது மனிதனின் சிந்தனையும் கல்வியும் இரண்டறக் கலக்கும்போது உதயமாவது ஆகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக