ஞாயிறு, டிசம்பர் 08, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 94 சூது

பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும் 
கழகத்துக் காலை புகின். (937)
 
பொருள்: சூதாடுகின்ற களத்தில் ஒருவனுடைய காலம் கழியுமானால், அது அவனுடைய பழைய செல்வத்தையும் இயல்பான நற்பண்பையும் கெடுக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக