புதன், டிசம்பர் 11, 2013

கிருஷ்ண பரமாத்மா கூறுகிறார்...,

கீதையின் புகழ்

அர்ச்சுனா!
நான் மனிதகுல உய்வின் பொருட்டு உனக்கு உபதேசிக்கும் இந்தக் 'கீதையை' முழுதும் படிக்க இயலாதவன் அதன் பாதியைப் படிக்கலாம். அப்படிச் செய்பவன் பசுக்களைத் தானமாகக் கொடுப்பதால் விளையக் கூடிய புண்ணியத்திற்கு ஈடான புண்ணியத்தைப் பெறுகிறான் என்பதில் கடுகளவும் சந்தேகம் இல்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக