ஞாயிறு, டிசம்பர் 15, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 95 மருந்து

அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறுஅல்ல 
துய்க்க துவரப் பசித்து. (944)
 
பொருள்: முன்பு உண்ட உணவு செரித்த தன்மையை அறிந்து, மாறுபாடு இல்லாத, வயிற்றுக்குச் சிக்கல் தராத உணவுகளைக் கடைப்பிடித்து அவற்றையும் நன்றாகப் பசித்த பிறகே உண்ண வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக