திங்கள், நவம்பர் 11, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 91 பெண்வழிச் சேறல்
 
 
எண்சேர்ந்த நெஞ்சத்து இதனுடையார்க்கு எஞ்ஞான்றும் 
பெண்சேர்ந்துஆம் பேதைமை இல். (910)

பொருள்: நன்றாக எண்ணும் நெஞ்சமும், செல்வமும் உடைய மன்னர்க்கு மனைவியின் ஏவலுக்கு இணங்கும் அறியாமை எக்காலத்திலும் இல்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக