புதன், நவம்பர் 20, 2013

கிருஷ்ண பரமாத்மா கூறுகிறார்...,

கீதையின் புகழ் 


எனது உயர்வான கலையாக இருப்பது கீதை. அது படைப்பின் உருவம் என்பதில் சந்தேகத்திற்கு இடமில்லை. அர்த்தமுள்ள சொற்களாய், முடிவில்லாத உண்மையாய், எனது உருவத்தைச் சொற்களால் விளக்க முடியாததாய் இந்த ஞானம் உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக