வியாழன், நவம்பர் 14, 2013

இன்றைய சிந்தனைக்கு

புத்தர்

மனிதன் தீய எண்ணத்தோடு பேசினாலும்,
செயல் புரிந்தாலும் வண்டிச்சக்கரம் மாட்டைத் தொடர்ந்து செல்வதுபோல துக்கம் அவனைத் தொடர்ந்து செல்லும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக