சனி, நவம்பர் 16, 2013

இன்றைய சிந்தனைக்கு

சுவாமி விவேகானந்தர் 

எப்போதும் விரிந்து ,மலர்ந்து கொண்டே இருப்பதுதான் வாழ்க்கையாகும். சுருங்கி விடுவதை மட்டும் கவனித்துக் கொண்டு, சோம்பல் வாழ்க்கை வாழும் சுயநலக்காரனுக்கு நரகத்தில் கூட இடம் கிடையாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக