ஞாயிறு, அக்டோபர் 27, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 90 பெரியாரைப் பிழையாமை

யாண்டுச்சென்று யாண்டும் உளர்ஆகார் வெந்துப்பின் 
வேந்து செறப்பட் டவர். (895)

பொருள்: மிக்க வலிமையுடைய அரசனால் வெகுளப்பட்டவர்(கோபத்திற்கு ஆளானவர்) அவனிடமிருந்து தப்புவதற்காக எங்கே சென்றாலும் எங்கும் வாழ முடியாது  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக