சனி, அக்டோபர் 26, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 90 பெரியாரைப் பிழையாமை

கூற்றத்தைக் கையால் விளித்துஅற்றால் ஆற்றுவார்க்கு 
ஆற்றாதார் இன்னா செயல். (894)

பொருள்: ஆற்றல் உடையவர்க்கு ஆற்றல் இல்லாதவர்கள் தீங்கு செய்ய முற்படுதல், கூற்றுவனைக் கைகாட்டி அழைப்பதைப் போன்ற செயலாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக