செவ்வாய், அக்டோபர் 22, 2013

இன்றைய சிந்தனைக்கு

கீதையின் புகழ் 

கீதையைத் தியானம் செய்கின்றவனை பாவங்களுள் மகாபாவமும் தீண்டுவது கிடையாது. தாமரையிலை தண்ணீரில் தோய்வுறாது இருப்பது போன்று உலகப் பற்றுக்களில் இருந்தும் அவன் விடுபட்டு இருப்பான். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக