செவ்வாய், அக்டோபர் 15, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 89 உட்பகை

உட்பகை அஞ்சித்தற் காக்க; உலைவிடத்து 
மட்பகையின் மாணத் தெறும். (883)

பொருள்: உட்பகையாக ஆனாரை அஞ்சித் தன்னைக் காத்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் தளர்ச்சி வந்தபோது மட்கலத்தை(மண்ணால் ஆன பாத்திரத்தை) அறுக்கும் கருவிபோல அந்த உட்பகை தவறாமல் அழிவைத் தரும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக