வியாழன், அக்டோபர் 24, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 90 பெரியாரைப் பிழையாமை

பெரியாரைப் பேணாது ஒழுகின் பெரியாரால் 
பேரா இடும்பை தரும். (892)
 
பொருள்: வேந்தன் பெரியோர்களை நன்கு மதிக்காமல் நடந்தால், அது அப்பெரியோரால் நீங்காத துன்பத்தைத் தருவதாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக