சனி, செப்டம்பர் 28, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 87 பகை மாட்சி

காணாச் சினத்தான் கழிபெரும் காமத்தான்
பேணாமை பேணப் படும். (866)

பொருள்: ஒருவன் தன்னையும் பிறரையும் அறியாக் கோபம் உடையவனாயும், மிகப்பெரிய ஆசை உடையவனாயும்இருந்தால் அவனுடைய பகைமை எளிதில் ஏற்றுக் கொள்ளப் படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக