செவ்வாய், செப்டம்பர் 17, 2013

கீதை கேள்வி பதில்

எம் கேள்விக்குக் கிருஷ்ண பரமாத்மாவின் பதில்கள்
  

43. மனித வாழ்க்கையின் இலாபங்களில் உத்தமமானது(உயர்வானது) எது?
 மனித வாழ்க்கையின் இலாபங்களில் உயர்வானது நோயின்மை ஆகும்.

44. சுகங்களுள் உயர்வானது எது?
 சுகங்களுள் உயர்வானது திருப்தி 

45. யாரோடு ஏற்பட்ட நட்பு குறைவடையாது?
சாதுக்களோடு(துறவிகளோடு) ஏற்பட்ட நட்பு என்றைக்குமே குறைவடையாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக