புதன், செப்டம்பர் 04, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 85 புல்லறிவாண்மை
 
அறிவிலான்  நெஞ்சுஉவந்து ஈதல் பிறிதுயாதும் 
இல்லை பெறுவான் தவம். (842)

பொருள்: அறிவு இல்லாதவன் ஒருவனுக்கு மனம் மகிழ்ந்து ஒன்றைக் கொடுத்தால் அதற்குக் காரணம் பெறுகின்றவன் நல்வினையே தவிர வேறொன்றும் இல்லை.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக