வியாழன், செப்டம்பர் 26, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்

அதிகாரம் 87, பகை மாட்சி

நீங்கான் வெகுளி நிறைஇலன் எஞ்ஞான்றும் 
யாங்கணும் யார்க்கும் எளிது. (864)
பொருள்: ஒருவன் வெகுளி நீங்காதவனாயும் நெஞ்சத்தை நிறுத்தியாளும் தன்மை இல்லாதவனாயும் இருந்தால் அவனை வெற்றி கொள்ளுதல் எக்காலத்திலும், எவர்க்கும் எளியதாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக