திங்கள், செப்டம்பர் 23, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 87 பகை மாட்சி

வலியார்க்கு மாறுஎற்றல் ஓம்புக; ஓம்பா
மெலியார்மேல் மேக பகை. (861)
 
பொருள்: தம்மைவிட வலியவரிடம் மாறுபட்டு எதிர்த்தலைக் கைவிடல் வேண்டும். தம்மைவிட மெலியவர்மேல் பகை கொள்வதை மேற்கொள்ள வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக