வியாழன், செப்டம்பர் 12, 2013

இன்றைய சிந்தனைக்கு

நாலடியார்
ஒருவரிடம் நாம் கொண்டிருக்கும் நட்பு மகிழம்பூவைப்போல் இருக்க வேண்டும்; தாமரைப் பூவைப் போல் இருக்கக்கூடாது. தாமரை மலர் மலர்ந்தால் அப்படியே இருப்பதில்லை. மாலையில் குவிந்துவிடும். ஆனால் மகிழம்பூ மலர்ந்தால் மீண்டும் குவிவதே இல்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக