சனி, செப்டம்பர் 21, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 86 இகல்


இகல்காணான் ஆக்கம் வருங்கால் அதனை
மிகல்காணும் கேடு தரற்கு. (859)

பொருள்: தனக்கு நற்காலம் வரும்போது ஒருவன் இகலைப் பற்றி நினைக்கமாட்டான். தனக்கு அழிவுக் காலம் வரும்போது அதனை எதிர்த்து வெல்லக் கருதுவான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக