ஞாயிறு, செப்டம்பர் 29, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 87 பகை மாட்சி

கொடுத்தான் கொளல்வேண்டும் மன்ற அடுத்துஇருந்து
மாணாத செய்வான் பகை. (867)


பொருள்: வினையைத் தொடங்கியிருந்து அதற்கு ஏலாதன(பொருந்தாதவற்றை) செய்வான் பகைமையைப் பொருள் கொடுத்தாவது பெற்றுக் கொள்ள வேண்டும். (அதாவது அவனுடன் நட்பு கூடாது)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக