சனி, செப்டம்பர் 28, 2013

இன்றைய பொன்மொழி

திருமுருக கிருபானந்த வாரியார் 


எது சாப்பிட்டாலும் ஜீரணம் ஆகிவிடும். வைரம் சாப்பிட்டால் ஜீரணம் ஆகாது. அதுபோல் எந்தப் பாவம் செய்தாலும் போக்கிக் கொள்ளலாம். ஆனால் நன்றி மறந்த பாவத்தைப் போக்கவே முடியாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக