திங்கள், ஆகஸ்ட் 26, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 84 பேதைமை

நாணாமை நாடாமை நார்இன்மை யாதுஒன்றும்
பேணாமை பேதை தொழில். (833)
பொருள்: பழி பாவங்களுக்கு வெட்கப்படாமையும், நன்மையானவற்றை நாடாமையும், அன்பு இல்லாமையும், நன்மையானவற்றை விரும்பாமையும் பேதையின்(அறிவிலியின்) தொழில்கள் ஆகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக