செவ்வாய், ஜூலை 16, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


அதிகாரம் 80, நட்பு ஆராய்தல்

ஆய்ந்துஆய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை 
தான்சாம் துயரம் தரும். (792)

பொருள்: ஒருவனுடைய குணம், செயல் முதலியவற்றைப் பல வழிகளிலும் ஆராய்ந்து நட்புச் செய்யாதவன் முடிவில், தான் இறந்ததற்குக் காரணமாகிய துன்பங்களைத் தானே விளைவிப்பான்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக