சனி, ஜூலை 27, 2013

இன்றைய பொன்மொழி

சுவாமி சின்மயானந்தர் 
  • செய்ய வேண்டி இருப்பதைத் திட்டமிட வேண்டும். 
  • திட்டமிட்டதைச் சீரான வகையில் செயல்படுத்த வேண்டும். 
இவை இரண்டும் மனப்பூர்வமாக இணையும்போது வெற்றி சுடர்விட்டுப் பிரகாசிக்கும். வழியில் எத்தனை இடையூறுகள் குவிந்தாலும் வெற்றி உனக்கே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக